உள்நாடு

விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த நால்வர் கைது

(UTV | யாழ்ப்பாணம்) – விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று(17) காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான 4 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி பிரதமரின் 2ம் கட்ட வாக்குறுதியின் இறுதி நாள் இன்று

editor

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா? சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கேள்வி

editor