சூடான செய்திகள் 1

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

(UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு அரசாங்க நிறுவனங்களிற்குள் நுழைவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வு இல்லம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

ஹெரோயினுடன் கைதாகிய பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு