உள்நாடு

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீப் இனது பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஒரு நபரை இன்று(05) பெயரிட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கோடாரியால் தாக்கியதில் மனைவி பலி : திருகோணமலையில் சம்பவம்

நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் நசுக்கப்படும் சமூகமாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை – அமீர் அலி

editor