உள்நாடு

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை நிறைவு செய்யும் இறுதி அமர்வு, இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, விசாரணை அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்