சூடான செய்திகள் 1

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்றைய தினம்  வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

திடீரென முடங்கிய வாட்ஸ்அப்

editor