உள்நாடுபிராந்தியம்

வாள்வெட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் பலி

பூநகரி – தம்பிராய் பகுதியில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

வாள்வெட்டுக்கு இலக்கான செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம்!

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்களை பரிசீலிக்க திகதி குறிப்பு