அரசியல்உள்நாடு

வாக்குமூலம் வழங்குவதற்காக சிஐடியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (4) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்றமை மற்றும் சர்ச்சைக்குள்ளான 323 கொள்கலன்களை விடுவித்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

“பூஸ்டர் வேலை செய்யுமாக இருந்தால் முகக்கவசம் தேவையில்லை”