அரசியல்உள்நாடு

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) நடைபெற்று வரும் நிலையில் காத்தான்குடி மில்லத் மகளீர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

நாளை இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

நிந்தவூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவனி!

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல் – நால்வர் மாயம்

editor