உள்நாடு

வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

(UTV | கொழும்பு) – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

எமது தேசத்தின் பெறுமையினை உலகறியச் செய்வோம் சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

editor

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்தில் சிக்கியது – மூவர் வைத்தியசாலையில்

editor

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

editor