சூடான செய்திகள் 1

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்

(UTV|COLOMBO)-இன்று(23) காலை வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் இரு பெட்டிகள், தலாவ மற்றும் ஷாவத்திபுர பிரதேசங்களுக்கு இடையில் வைத்து இயந்திரத்தில் இருந்து வேறாக சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வேறாக சென்ற இரு பெட்டிகள் மற்றும் இயந்திரம் இணைக்கப்பட்டு மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி பயணிப்பதாக குறித்த மையம் தெரிவித்தது.

குறித்த சம்பவத்தினால் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

களுக்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் விசேட அதிதியாக இஷாக் ரஹுமான்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை

editor