வகைப்படுத்தப்படாத

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – காலி – இமதுவ -ஹெல்லகொட பிரதேசத்தில் வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த பெண் அவரின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் கடுமையான எரிகாயங்களுடன் அவர் கராபிடிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 85 வயதுடைய ஹெல்லகொட -இமதுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார்.

Related posts

இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள்:குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு உத்தரவு

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

More rain in Sri Lanka likely