உள்நாடு

வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது

(UTV | கொழும்பு) – அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு 

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை