உள்நாடு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இணையத்தளம் வாயிலாக போலியான வதந்திகளை பரப்புவதன் மூலம் அரச உத்தியோகத்தர்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சிறிய குறைப்பாடுகளை அடையாளப்படுத்தி அவர்களை நிந்திப்பதும், போலியான கருத்துக்களை வெளியிடுவதும், போலியான காணொளிகளை பதிவேற்றம் செயயும் நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மருத்துவ உதவி – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன!

editor

இசுறுபாய கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை