உள்நாடு

வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு – லிட்ரோ

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காரணமாக மூடப்பட்ட கெரவலப்பிட்டி எரிவாயு சேமிப்பு முனையம் திங்கட்கிழமை (18) மீண்டும் திறக்கப்பட்டது.

திங்கட்கிழமை (18) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை (18) எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நாட்டை வந்தடையும் என்றும், செவ்வாய்க்கிழமை (19) முதல் உள்ளூர் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

Related posts

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விற்கப்படாது

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

45 புதிய அதிகாரிகளை அரச நிறுவனங்களுக்கு நியமிப்பதற்கான நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வு!

editor