வணிகம்

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கை

(UTV|COLOMBO) வடமேல் மாகாண விவசாயிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து குரக்கன் பயிர் செய்கையில் ஈடுபட தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விவசாயிகள் குரக்கன் செய்கையை கைவிடாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

பணவீக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம்!

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு