உள்நாடு

வசந்த முதலுக்கே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்

(UTV | கொழும்பு) –  வசந்த முதலுக்கே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்

இன்று கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக வந்து கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Missed Call தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

மின்தடை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு