உள்நாடு

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டிகள் மீது லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பசறை நகரில் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டிகளில் ஒன்று பாதையோரத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததுடன் ஏனைய இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவ்விடத்திலேயே சேதமடைந்துள்ளது.

Related posts

பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

ஏப்ரல் 21 : இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆராதனை