உள்நாடு

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி

(UTVNEWS | கொழும்பு) -கடமையை முடித்துக் கொண்டு வீடு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

சூடு பிடிக்கும் அரசியல் – ரணிலின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்

editor

இன்று பலத்த மழை பெய்யலாம்

editor