உள்நாடுவணிகம்

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

(UTVNEWS | COLOMBO) –சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கையை லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

அந்தவகையில் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல் சேவைகள் செயல்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நுகர்வேரின் தேவையை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு சென்று கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – ஆதரவுக் கணிப்பில் சஜித் பிரேமதாச முன்னணியில்

VIP மற்றும் VVIP வழியால் வரும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு !

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு