உள்நாடு

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜிநாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

தனது இராஜிநாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் 261 பேர் நாடு திரும்பினர்

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

‘ஷேக் ஹேண்ட்ஸ் – 1’ எனும் பாகிஸ்தான் – இலங்கை இராணுவ கூட்டு களப் பயிற்சி நிறைவு விழா [VIDEO]