உள்நாடு

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  7,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் தீவை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரண்டு கப்பல்களும் ஜூலை 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்று

பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை பெருநாள் என அறிவிப்பு

IMF கைகொடுக்கும் என பிரதமர் நம்பிக்கை