சூடான செய்திகள் 1

லலித் குமாரவிற்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷ் உடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சிறைச்சாலைகளின் முன்னாள் ஒழுங்குபடுத்தல் அதிகாரி லலித் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

Related posts

‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட்

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் புதிய நடைமுறை – ஜனாதிபதி

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…