உள்நாடுசூடான செய்திகள் 1

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]

(UTV | கொழும்பு) –லண்டன் நகரில் இருந்து  இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளவர்கள் லங்கையர்கள் அல்லர் எனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 504 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த சீனர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

editor

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை

அலி சப்ரி ரஹீம் MP தங்கத்துடன் கைது!