சூடான செய்திகள் 1

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கபடவுள்ளதால் களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன.

Related posts

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

editor

மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)..