உள்நாடு

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

(UTV|ஜேர்மன்) – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டுக்கு

மேலும் நான்கு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் இதுவரை 1,980 பேர் பூரண குணம்