உள்நாடு

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் தொடர்பிலான அறிவிப்பு

சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று