உள்நாடு

றிப்கான் பதியுதீனுக்கு பிணை

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீன் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி முறையில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள்!

அக்கறைப்பறில் அதாவுல்லாஹ், தவம் இணைந்து நடாத்தும் மீலாத் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்!

editor

20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா அரசாங்கத்தின் இலக்கு ? துமிந்த திஸாநாயக்க கேள்வி

editor