உள்நாடு

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

(UTV | கொழும்பு) – அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

சீனாவிலிருந்து 48 மணி நேரத்தில் 150 மாணவர்கள் இலங்கைக்கு

கோட்டா நாடு திரும்ப பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசுக்கு பரிந்துரை