சூடான செய்திகள் 1

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை இனோகா சத்யாங்கனிக்கு

(UTV|COLOMBO)-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

 

 

 

 

Related posts

இதுவரையில் 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்

ரயில் சேவை தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!