உலகம்

கொரோனா வைரஸ் – ருவாண்டாவில் முதல் மரணம்

(UTV|கொழும்பு)- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

65 வயதான அந்த நபர் அண்டை நாட்டில் இருந்து ருவாண்டா வந்ததாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Yuan Wang 5 சீனாவை சென்றடைந்தது

டொனால்டு ட்ரம்புக்கு மைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன?

Shafnee Ahamed

மூடப்படுகிறது கூகுள் நிறுவனம்