உள்நாடு

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன வாக்குமூலமொன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

“எரிபொருள் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டும் காரணமல்ல”

கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கைது

CID அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது!