உள்நாடு

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில்

தேர்தல் ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அறிவிப்பு

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”