உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைது விவகாரம் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் நாளைய தினம் (27) கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

குருந்தூர்மலை விவகாரம் : நீதித்துறைக்கே சவால் விடும் நிலை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கைது

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 162 கைதிகள் விடுதலை