உள்நாடு

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [VIDEO]

(UTV |கொழும்பு) – வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிப்கான் பதியுதீன் கைது

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

editor

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

IMF உடன்படிக்கை மறைக்கப்படுகிறதா?