உலகம்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்

(UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

பல்பொருள் அங்காடியில் தீ – 3500 பேர் வெளியேற்றம்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்