உள்நாடு

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Related posts

இறக்குமதி பால்மாவுக்கான வரியை முழுமையாக நீக்க அனுமதி

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின