உள்நாடு

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Related posts

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!