உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்க செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

editor

சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு