வகைப்படுத்தப்படாத

ராஜித மற்றும் பாட்டளிக்கு அழைப்பு

(UTV | கொழும்பு ) – முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

කොළඹ වරායේ ගොඩකළ භූමි ප්‍රමාණය කොළඹ දිස්ත්‍රික් පරිපාලන ඒකකයට

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 11 பேர் உயிரிழப்பு