உள்நாடுசூடான செய்திகள் 1

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்க முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மூன்று மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார்.

——————————(UPDATE)

ராஜித சேனாரத்ன CID முன்னிலையில்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றினை வழங்க சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.

Related posts

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – இரு பெண்கள் கைது

editor

ஈழ யுத்தம், காசா யுத்தம் இரண்டும் அப்பாவி மக்களின் பேரழிவில் ஒத்துப்போகின்றன – மனோ கணேசன் எம்.பி

editor

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்