சூடான செய்திகள் 1

ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள்

(UTV|COLOMBO)-முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

ஜனாதிபதி செயலாளர் ஊடாக நேற்றைய தினம் குறித்த ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன செயற்பட்டபோது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் முன்னெடுப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

LIVE – எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி – ஜனாதிபதி அநுர

editor

ஜனாதிபதிக்கு எதிராக மனநலக் கோளாறு மனு தள்ளுபடி

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிக்கை