உள்நாடு

ராஜிதவுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜித CID இனால் கைது—————————————– UPDATE

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,188 பேர் குணமடைந்தனர்

சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு தங்க நகைகள் திருட்டு -மாவடிப்பள்ளியில் சம்பவம்

editor

குழந்தை வளர்ப்பு குறித்து விசேட வகுப்பு – சுகாதார அமைச்சு.