உள்நாடு

ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொவிட்-19 ) – கொவிட் -19 தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட ராஜாங்கனை 1, 3 மற்றும் 5 ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் சிறிகொத்தவுக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

மாணவி உயிரிழப்பு : ஆசிரியர் கைது