உள்நாடு

ராஜபக்ஷ குடும்பத்தின் கார்ல்டன் மாளிகை முற்றுகை

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று(4) காலை தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் பெருமளவான மக்கள் ஒன்று கூடினர்.

கார்ல்டன் மாளிகை ராஜபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட இல்லமாக கருதப்படுகிறது.

அரசு பதவி விலக வேண்டும் என்றும், தவறான பொருளாதார மேலாண்மைக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Related posts

பேஸ்புக் ஜனாதிபதி ஒரு டீக்கடையை கூட நிருவாகிக்க முடியாதவர்: மஹிந்தானந்த

‘மொட்டில் உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு..’

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு