உள்நாடு

ராஜபக்ஷ குடும்பத்தின் கார்ல்டன் மாளிகை முற்றுகை

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று(4) காலை தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் பெருமளவான மக்கள் ஒன்று கூடினர்.

கார்ல்டன் மாளிகை ராஜபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட இல்லமாக கருதப்படுகிறது.

அரசு பதவி விலக வேண்டும் என்றும், தவறான பொருளாதார மேலாண்மைக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Related posts

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் சரி – சஜித்

editor

செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படும்

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor