வகைப்படுத்தப்படாத

ராஜகிரியவில் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

(UDHAYAM, COLOMBO) – ராஜகிரிய வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயுர்வேத சந்திவரை பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

எனினும் அலுவலக நாளான நேற்றைய தினம் அதன் அண்டிய பிரதேசங்களில் கடும்; வாகன நெரிசல் காணப்பட்டது.

இந்த ஒத்திகை நடவடிக்கையால் மற்றைய நாட்களில் காணப்படும் வாகன நெரிசலை விட கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பேருந்து சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை இல்லை!

மொடல் அழகி உலகின் இளம் செல்வந்தரானார்…

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். – அமைச்சர் மனோ கணேசன்