சூடான செய்திகள் 1

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரிய மேன்பாலத்திற்கு அருகே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது

பிள்ளையானின் சாரதி கைது

editor

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை