உள்நாடு

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- ராஜகிரிய – புத்கமுவ வீதியில் பெரேரா மாவத்தைக்கு அருகில் உள்ள சேற்றுநில பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனங்கள் நான்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும், குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல்-212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் செனவிரத்ன குறிப்பிட்டார்.

Related posts

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார வழிகாட்டல் கோரல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!