உள்நாடு

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாளை வேலைநிறுத்தம் அர்த்தமற்றவை – திலும்

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்