உள்நாடு

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நேற்று கொழும்பில் 292 கொரோனா தொற்றாளர்கள்

பிரபல ஐஸ் போதைப் பொருள் வியாபாரி உட்பட மூவர் கைது!

editor

#just now // புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்