உள்நாடு

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர், வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை அதிபர் பலி

editor

இரத்தினபுரியில் கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம் : மனோ

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவு