உள்நாடு

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர், வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கோப் குழு அதிகாரிகள் நேரடி விஜயம்

editor