உள்நாடுசூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

(UTVNEWS | COLOMBO) –ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்து நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுமார் 1500 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஜனாதிபதி செயலகம், மருதான ரயில்வே தலைமையகம் மற்றும் தெஹிவளை ரயில் நிலையம் முன்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரயில்வே சேவைக்கு 2014, 2015 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1500 ஊழியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

சமூக ஊடகங்கள் பற்றி ஆராய ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் இன்று இலங்கை வருகை

இன்றும் 633 பேர் பூரண குணம்

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்