உள்நாடு

ரயில்வே அதிகார சபைக்கு ரயில்வே தொழிற்சங்க எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க புகையிரத தொழிற்சங்கம் செயற்படுவதாக கூட்டமைப்பு கூறுகிறது.

இதன்படி, எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம்

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

editor